செய்திகள்

அரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அருகே பைக்கில் வந்த சிவா என்ற வாலிபர் இரு பெண்களை ஏற்றிக் கொண்டு வந்துள்ளார். அப்போது பஸ்சின் மிக அருகில் சென்று திரும்பிய போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது. இதில் பாவானி, நாகலட்சுமி என்ற இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவா படுகாயத்துடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். 

DIN
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவா படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயிலாடுதுறை ஆணவக் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையிலடைப்பு!

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

SCROLL FOR NEXT