முகப்பு
செய்திகள்

கேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்

உத்தரகாண்ட்டிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கடல் மட்டத்தில் இருந்த 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்தார். பிரதமர் மோடி, அங்குள்ள குகைக்கோயிலுக்குள் தியானத்தில் நாளை காலைவரை தியானம் மேற்கொள்ள உள்ளதாக தெரியவந்துள்ளது. பிரதமர் வருகையையொட்டி, அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Updated On : 18 மே 2019, 7:01 pm IST
பகிர்:

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.