களைகட்டும் பறவைகள் சரணாலயம்
சென்னை பல்லிகாரனை சதுப்பு நிலத்தில் வருகை தந்த நாரைகள். இப்பறவைகள் குளங்களில் உள்ள மீன்களையும், புல்வெளிகளில் உள்ள வெட்டுக்கிளி போன்ற பூச்சி இனங்களையும் உணவாக உட்கொள்ளும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.