விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் - புகைப்படங்கள்
DIN
உள்ளூர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த எட்வர்ட் எலியட்ஸ் கடற்கரையில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களால் செய்யப்பட்ட கடல் ஆமை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாகக் கருதப்படும் சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பாட்டில்களால் செய்யப்பட்ட கடல் ஆமை.பிளாஸ்டிக் பாட்டில்களால் செய்யப்பட்ட கடல் ஆமையை அருகில் விளையாடும் குழந்தைகள்.