புதுதில்லி ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல்.அஞ்சலி செலுத்திய ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அர்ஜென்டினா அதிபர் ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ், ஜி20 தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள்.அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ஆகியோர்.ஜி 20 உச்சிமாநாட்டின் இறுதி நாளில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய உலகத் தலைவர்கள்.மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஜி 20 தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள்.ஜி 20 உச்சிமாநாட்டின் இறுதி நாளில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய உலகத் தலைவர்கள்.மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் பிற தலைவர்கள்.