பாடகி ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி - புகைப்படங்கள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். - -
அன்னக்கிளியில் ஆரம்பித்து அடுத்த இருபது வருடங்களுக்கு ஜானகியே தமிழ்த் திரையுலகின் முன்னணிப் பாடகியாக இருந்தார். - -
2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பத்து கல்பனகள் திரைப்படத்தில் இடம்பெற்ற, அம்மபூவினும் பாடலைப் பாடியதுடன் இனி பாடுவதில்லை என முடிவு எடுத்ததார். - -
கே.வி. மகாதேவன், எம்.எஸ். விசுவநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் வரை உள்ள பல தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடியவர். - -
சுமார் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய தென்னிந்தியாவின் நைட்டிங்கேல். - -
துப்பாக்கி குண்டுகள் முழங்க மறைந்த பின்னணி பாடகி எஸ். ஜானகியின் உடலை அவரது தோட்டத்தில் உறவினர்கள் பாரம்பரிய முறைப்படி சடங்கு சம்பிரதாயங்களை செய்து தகனம் செய்தனர். - -
ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். - -
தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அன்போடு அழைக்கப்பட்ட மறைந்த பாடகி ஜானகி. - ANI
4 முறை தேசிய விருதும், 30க்கும் மேற்பட்ட மாநில விருதுகளையும் வென்ற மறைந்த பாடகி ஜானகி. - -
தமிழில், 16 வயதினிலே படத்தின் செந்தூரப் பூவே பாடலுக்காகவும், தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி பாடலுக்காகவும் தேசிய விருதை பெற்றார். - -
தமிழில், 16 வயதினிலே படத்தின் செந்தூரப் பூவே பாடலுக்காகவும், தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி பாடலுக்காகவும் தேசிய விருதை பெற்றவர். - ANI
பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் உடல், கர்நாடக மாநிலம் மைசூரில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. - -
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.