2026ம் ஆண்டுக்கான நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். - ANI
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில், பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதல்வர் விஜய் . - ANIநார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவை தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்திய முதல்வர் விஜய். - ANIநார்வே செஸ் தொடரில் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கி, பாராட்டிய முதல்வர் விஜய். - ANI
Advertisement
Advertisement
தமிழக முதல்வர் விஜய்யுடனான சந்திப்பிற்குப் பிறகு, ஊடகங்களுக்கு பேட்டி அளித்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா.