அரசியல்

ஆர்.கே.நகரில் விறு விறு வாக்கு பதிவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. வயதானோர், பெண்கள், மற்றும் கைக்குழந்தையுடன் தாய்மார்கள், இளைஞர்கள் என்று அனைத்து தரப்பினரும் காலை முதலே வாக்குச்சாவடிகளில் திரண்டு வாக்களித்து வந்தனர். தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்து வாக்கு சாவடிகளில் இருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீலிடப்பட்டு கொண்டு செல்லப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

றெக்கை இல்லாத தேவதை... கீர்த்தி சனோன்!

எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!

உயிர்த்தெழும் ஓவியமே... ப்ரீத்தி சர்மா!

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

SCROLL FOR NEXT