காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்ட நிலையில், 2-வது கட்டமாக இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டு இன்றுடன் நிறைவு பெற்றது. ANI
அரசியல்

இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் - புகைப்படங்கள்

இந்திய மக்கள் ஒன்றிணைந்த காட்சிகள் - நெகிழ்ச்சியூட்டும் தருணங்கள்

DIN
பிவாண்டியில் மக்கள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
மும்பையில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடன் பிரியங்கா காந்தி.
இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் போது உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்.
இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் போது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின் நிறைவு நாளில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா.
மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் பி.ஆர்.அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர்.
மும்பையில் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணித் தலைவர்கள்.
மும்பையில் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணித் தலைவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மையுண்ட கண்கள்... ரெபா!

உலகக் கோப்பை: இருவர் அரைசதம்; தென்னாப்பிரிக்காவுக்கு 233 ரன்கள் இலக்கு!

கரூர் பலி: சிபிஐ விசாரணையைக் கண்காணிக்கும் நீதிபதி! யார் இந்த அஜய் ரஸ்தோகி?

மறக்க முடியாத இரவு... சன்னி லியோன்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.88.67 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT