FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தலை, உள்ளங்கால் மற்றும் உள்ளங்கை பகுதியில் உண்டாகும் அதிகப்படியான வியர்வையை கட்டுப்படுத்த

புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை

Updated On : 19 நவம்பர் 2018, 3:53 pm IST
பகிர்:


 
சத்துக்கள் : புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை `பி' காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் இருக்கின்றன .

தீர்வு : தேங்காய் (200 கிராம் ) , கோவக்காய் (10) இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு அதனுடன்  தண்ணீர் நிறைய சேர்த்து அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சம் குடித்து வரவும். தினமும் ஒரு வேளை தேங்காய் பால்  தலா (100 மி.லி) அல்லது கொப்பரைத் தேங்காய்  எவ்வளவு சாப்பிடமுடியுமோ  சாப்பிட்டு வரவும். இதனோடு காலை மாலை என இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு செக்கில் ஆட்டிய  சுத்தமான தேங்காய் எண்ணெய்யை வாயில் ஊற்றி நன்றாக கொப்பளித்து பின்பு அப்படியே முழுங்கவும். இலந்தை இலையின் சாறெடுத்து அதனை உள்ளங்கை மற்றும் உள்ளங் கால்களில் பூசி வந்தால் அங்கு அதிகமாக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

Advertisement

Advertisement

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments