முகப்பு
உணவே மருந்து

கோவைக்காய் தலைவலியைத் தீர்க்குமா? 

இரண்டு  வேளை உணவாக கோவைக்காய் (5) ,புடலங்காய் (100 கிராம்) எடுத்து நன்றாக கழுவி

Updated On : 9 ஜூலை 2018, 2:52 pm IST
பகிர்:

மண்டலம்  - தோல் மண்டலம்

காய் - கோவக்காய்

பஞ்சபூதம் - நிலம்

Advertisement

Advertisement

மாதம் - புரட்டாசி

குணம் - தூய்மை

சத்துக்கள் : வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன

தீர்வு : இரண்டு  வேளை உணவாக கோவைக்காய் (5) ,புடலங்காய் (100 கிராம்) எடுத்து நன்றாக கழுவி அதனுடன மிளகு (2), இஞ்சி (1 துண்டு) அனைத்தையும் 
நறுக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக்கி  குடிக்கலாம். அல்லது கோவைக்காயை நீராவியில் வேக வைத்து பொறியலாக செய்து உணவிற்கு அதிகமாக  எடுத்துக் கொள்ளலாம். பின்பு பசித்தால் உணவு எடுத்துக்கொள்ளுங்கள்

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.


கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments