அசாமுக்கு 2 கட்டங்களாக தேர்தல்: தேர்தல் ஆணையம்
அசாம் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அசாம் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளதாவது, அசாம் மாநில சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 4ம் தேதி திங்கட்கிழமை முதல் கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 11 திங்கட்கிழமை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.