செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீராங்கனை வைஷாலி வெற்றி
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக வீராங்கனை வைஷாலி வெற்றி பெற்றுள்ளார்.
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக வீராங்கனை வைஷாலி வெற்றி பெற்றுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் மகளிர் இந்திய ஓபன் அணியின் ஏ பிரிவில் பங்கேற்ற அவர் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
இதையும் படிக்க | செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா வெற்றி
Advertisement
Advertisement
இங்கிலாந்து வீராங்கனை தோமாவை எதிர்த்து வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி தனது 65 ஆவது நகர்வில் அவரை வீழ்த்தினார்.