முகப்பு
இந்தியா

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீராங்கனை வைஷாலி வெற்றி

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக வீராங்கனை வைஷாலி வெற்றி பெற்றுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:56 AM
பகிர்:

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக வீராங்கனை வைஷாலி வெற்றி பெற்றுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் தொடரில் மகளிர் இந்திய ஓபன் அணியின் ஏ பிரிவில் பங்கேற்ற அவர் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து வீராங்கனை தோமாவை எதிர்த்து வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி தனது 65 ஆவது நகர்வில் அவரை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.