முகப்பு
இந்தியா

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீராங்கனை வைஷாலி வெற்றி

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக வீராங்கனை வைஷாலி வெற்றி பெற்றுள்ளார்.

Updated On : 31 ஜூலை 2022, 9:54 pm IST
பகிர்:

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக வீராங்கனை வைஷாலி வெற்றி பெற்றுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் தொடரில் மகளிர் இந்திய ஓபன் அணியின் ஏ பிரிவில் பங்கேற்ற அவர் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

இதையும் படிக்க | செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா வெற்றி

Advertisement

Advertisement

இங்கிலாந்து வீராங்கனை தோமாவை எதிர்த்து வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி தனது 65 ஆவது நகர்வில் அவரை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.