கோப்புப்படம் 
இந்தியா

அறிவியல் பொய் சொல்லாது: பிரதமர் மோடி பொய் சொல்வார்; ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, அறிவியல் பொய் சொல்லாது, பிரதமர் மோடி பொய் சொல்வார் என்று சுட்டுரையில் கூறியுள்ளார்.

DIN

புதுதில்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அறிவியல் பொய் சொல்லாது, பிரதமர் மோடி பொய் சொல்வார் என்று தனது சுட்டுரையில் கூறியுள்ளார்.

இந்தியாவில் கரோனாவால் 47 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு  4.8 லட்சம் என பொய் சொல்கிறது என ராகுல்காந்தி தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அறிவியல் பொய் சொல்லாது, ஆனால் பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்வார் என காங்கிரஸ்  எம்.பி.ராகுல் காந்தி கூறியுள்ளார். 

கரோனாவால் இழந்த குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT