இந்தியா

அறிவியல் பொய் சொல்லாது: பிரதமர் மோடி பொய் சொல்வார்; ராகுல் காந்தி

DIN

புதுதில்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அறிவியல் பொய் சொல்லாது, பிரதமர் மோடி பொய் சொல்வார் என்று தனது சுட்டுரையில் கூறியுள்ளார்.

இந்தியாவில் கரோனாவால் 47 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு  4.8 லட்சம் என பொய் சொல்கிறது என ராகுல்காந்தி தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அறிவியல் பொய் சொல்லாது, ஆனால் பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்வார் என காங்கிரஸ்  எம்.பி.ராகுல் காந்தி கூறியுள்ளார். 

கரோனாவால் இழந்த குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT