கோப்புப்படம் 
இந்தியா

ஓணம் பண்டிகை: தேக்கடியில் ஹெலிகாப்டர் சுற்றுலா

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து சுற்றுலாவிற்காக ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

DIN

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து சுற்றுலாவிற்காக ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை செப். 8 ஆம் தேதி  வரை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பத்துமுறி பகுதியிலிருந்து சுற்றுலாவிற்காக ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஒரு நபருக்கு 3,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 10  நிமிடம் தேக்கடி பகுதியிலிருந்து வாகமண் வரை செல்லலாம்.

6 பேர் அமர்ந்து செல்லும்  ஹெலிகாப்டர் சுற்றுலா செப்டம்பர் 8, 9, 10 ஆகிய மூன்று நாள்கள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT