இந்தியா

உ.பி.யில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: கொள்ளை கும்பல் தலைவன் சுட்டுக் கொலை!

DIN

உத்தரப் பிரதேச காவல் துறையின் சிறப்பு அதிரடிப்படை குழு மீரட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கேங்ஸ்டார் அனில் துஜானா சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேடப்பட்டு வந்த அனில் துஜானா மீது 62 வழக்குகள் உள்ள நிலையில் சிறப்புப் படையினரால் மீரட்டில் இன்று சுற்றி வளைக்கப்பட்டு, என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். 

இவர் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT