இந்தியா

வங்கிகளுக்கு நாளை முதல் 4 நாள்களுக்கு விடுமுறை!

தை பூசத் திருவிழா, குடியரசு தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு நாளை முதல் 4 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

தை பூசத் திருவிழா, குடியரசு தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு நாளை முதல் 4 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய வங்கிகள், தனியார் துறை வங்கிகளுக்கு தை பூசத்தை முன்னிட்டு நாளையும், குடியரசு தினத்தையொட்டி நாளை மறுநாளும், அதைத்தொடர்ந்து நான்காவது சனி மற்றும் ஞாயிறு என நான்கு நாள்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

வங்கிகள் விடுமுறை என்றாலும், மக்கள் பெரியளவில் பாதிக்கப்படுவதில்லை. தற்போது மொபைல் செயலிகள் மற்றும் மொபைல் வங்கிச் சேவைகள் என பல வழிகளில் டிஜிட்டல் பண பரிவார்த்தனைகளை மேற்கொள்வதால் பணம் எடுப்பது சுலபமாகிவிட்டது. 

கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப மக்கள் தங்களின் செலவை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

600 கோல்களை நிறைவுசெய்த லூயிஸ் சௌரஸ்..! முதல் உருகுவே வீரராக சாதனை!

இருமல் மருந்து விவகாரம்: முதல்வருக்கு பொறுப்புள்ளது - அண்ணாமலை

சம்-சம் லட்கியே... நிகிதா சர்மா!

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: பல வணிக கட்டடங்கள் சேதம்

SCROLL FOR NEXT