பொது இடங்களில் சார்ஜ் போடுபவர்களுக்கு.. சைபர் கிரைம் எச்சரிக்கை
பொது இடங்களில் சார்ஜ் போடுபவர்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொது இடங்களில் யுஎஸ்பி சார்ஜரைப் பயன்படுத்தி செல்ஃபோன்களுக்கு சார்ஜ் போடும்போது தகவல்கள் திருடப்படலாம் என்று சைபர் கிரைம் எச்சரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.