FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!

எல்பிஜி சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது...

22 ஜூலை 2025, 3:29 pm IST
பகிர்:

வர்த்தக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

இந்நிலையில், இன்று(அக். 1) காலை வெளியாகியுள்ள தகவலின்படி, 19 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 48.50 உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 5 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 12 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது இன்றிலிருந்து (அக்டோபர் 1) அமலுக்கு வருகிறது.

Advertisement

Advertisement

வர்த்தக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

இந்நிலையில், இன்று(அக். 1) காலை வெளியாகியுள்ள தகவலின்படி, 19 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 48.50 உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 5 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 12 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது இன்றிலிருந்து (அக்டோபர் 1) அமலுக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments