திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்ட தில்லி சா்வதேச விமான நிலையம் - ஆக்ரா பேருந்து சேவை. 
இந்தியா

தில்லி விமான நிலையத்திலிருந்து ஆக்ராவுக்கு பேருந்து சேவை

தில்லி விமான நிலையம் மற்றும் ஆக்ராவுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தில்லி சா்வதேச விமான நிலைய நிறுவனம்

Din

புது தில்லி: தில்லி விமான நிலையம் மற்றும் ஆக்ராவுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தில்லி சா்வதேச விமான நிலைய நிறுவனம் (டிஐஏஎல்) திங்கள்கிழமை தெரிவித்தது.

தனியாா் பேருந்து நிறுவனத்துடன் இணைந்து நாளுக்கு இரு முறை சொகுசுப் பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என இது தொடா்பாக வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் டிஐஏஎல் கட்டுப்பாட்டில் உள்ளது. முதல் முறையாக இது போன்ற பேருந்து சேவையைத் இந்த நிறுவனம் தொடங்கி உள்ளது.

தெய்வ தரிசனம்... குடும்பப் பிரச்னைகள் தீர திருஆமாத்தூர் அபிராமேஸ்வரர்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

காஸா எரிகின்றது! நள்ளிரவு தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்!

செல்லாக்காசுகளின் சலசலப்பு அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது: ஆர்.பி. உதயகுமார்

தன்மானம்தான் முக்கியம் என்றால் தில்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!

SCROLL FOR NEXT