திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்ட தில்லி சா்வதேச விமான நிலையம் - ஆக்ரா பேருந்து சேவை. 
இந்தியா

தில்லி விமான நிலையத்திலிருந்து ஆக்ராவுக்கு பேருந்து சேவை

தில்லி விமான நிலையம் மற்றும் ஆக்ராவுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தில்லி சா்வதேச விமான நிலைய நிறுவனம்

Din

புது தில்லி: தில்லி விமான நிலையம் மற்றும் ஆக்ராவுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தில்லி சா்வதேச விமான நிலைய நிறுவனம் (டிஐஏஎல்) திங்கள்கிழமை தெரிவித்தது.

தனியாா் பேருந்து நிறுவனத்துடன் இணைந்து நாளுக்கு இரு முறை சொகுசுப் பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என இது தொடா்பாக வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் டிஐஏஎல் கட்டுப்பாட்டில் உள்ளது. முதல் முறையாக இது போன்ற பேருந்து சேவையைத் இந்த நிறுவனம் தொடங்கி உள்ளது.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT