AP
இந்தியா

பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும்: மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே எச்சரித்த இந்தியா!

பாகிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் எச்சரிக்கை விடுத்த இந்தியா...

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும் என்று முன்கூட்டியே இந்தியா தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தவீ ஆற்றில் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டுக்கு தூதரக ரீதியாக இந்தியா இன்று(ஆக. 25) எச்சரிக்கையை விடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்த எச்சரிக்கையை விடுத்திருப்பதாக இந்தியா தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

India alerts Pakistan about potential flood Foreign Office

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலக்காடு பகவதி அம்மன் கோயிலில் நடிகர் அஜித்குமார் - புகைப்படங்கள்

கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கு பா.ரஞ்சித், ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து!

ஆஸ்திரேலிய வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு!

சர்வதேச கிரிக்கெட்டில் 50-வது சதம் விளாசி ரோஹித் சர்மா சாதனை!

பிகாரை நாட்டின் முன்னணி மாநிலமாக மாற்றுவேன்: தேஜஸ்வி

SCROLL FOR NEXT