ஸ்ரீநகரில் வாகனம் ஆற்றில் விழுந்ததில் 9 வீரர்கள் காயம்
ஸ்ரீநகரில் வாகனம் ஆற்றில் விழுந்ததில் 9 வீரர்கள் காயமடைந்தனர்.
ஸ்ரீநகரில் வாகனம் ஆற்றில் விழுந்ததில் 9 வீரர்கள் காயமடைந்தனர்.
ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான அகமதுநகரில் உள்ள டேக்போரா-உமர்ஹைர் சாலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனத்தில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 9 வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
காயமடைந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் கௌராவில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தால் ஸ்ரீநகரில் சிறிது பரபரப்பு நிலவியது.
The injured CRPF personnel have been shifted to the SKIMS hospital in Soura, where their condition is said to be stable, sources said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.