முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் ஜூன் 15-ல் பள்ளிகள் திறப்பு!

கோடை வெய்யில் காரணமாக தெலங்கானாவில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 7 ஜூன் 2026, 7:27 pm IST
பள்ளி மாணவிகள் - ஏஎன்ஐ
பகிர்:

தெலங்கானா மாநிலத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 15 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கோடை வெய்யில் காரணமாக மூன்று நாள்கள் கழித்து திறக்கப்படவுள்ளன.

summary

Schools in Telangana to reopen on June 15 after summer vacation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.