தெலங்கானாவில் ஜூன் 15-ல் பள்ளிகள் திறப்பு!
கோடை வெய்யில் காரணமாக தெலங்கானாவில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து...
தெலங்கானா மாநிலத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 15 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கோடை வெய்யில் காரணமாக மூன்று நாள்கள் கழித்து திறக்கப்படவுள்ளன.
summary