முகப்பு
இந்தியா

வேலைவாய்ப்பு மோசடி வழக்கு: அபிஷேக் பானர்ஜி அமலாக்கத் துறையில் ஆஜர்!

அபிஷேக் பானர்ஜி அமலாக்கத்துறை முன்பு ஆஜரானது பற்றி..

Updated On : 15 ஜூன் 2026, 11:59 am IST
அபிஷேக் பானர்ஜி - file photo
பகிர்:

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி, பள்ளி, வேலைவாய்ப்பு மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை முன்பு ஆஜரானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பணமோசடி விசாரணையில் விடுக்கப்பட்ட அழைப்பாணையைத் தொடர்ந்து அபிஷேக்ந பானர்ஜி காலை 11 மணியளவில் அமலாக்கத் துறையின் சிஜிஓ வளாக அலுவலகத்தை வந்தடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.