முகப்பு
இந்தியா

ஜலுக்பரி தொகுதியில் அஸ்ஸாம் முதல்வர் தொடர்ந்து முன்னிலை!

ஜலுக்பரி தொகுதியில் ஹிமந்த பிஸ்வ சர்மா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார்.

ஹிமந்த பிஸ்வ சர்மா - dps
பகிர்:

ஜலுக்பரி தொகுதியில் ஹிமந்த பிஸ்வ சர்மா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார்.

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.

அஸ்ஸாமின் ஜலுக்பரி தொகுதியில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தொடர்ந்து 4,979 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.

Advertisement

11 மணி நிலவரப்படி இரண்டாவது சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஹிமந்த பிஸ்வ சர்மா 1,1821 வாக்குகளும், 7,748 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளார்.

இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிடிஷா நியோக் 4,073 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், 7,748 வாக்குகள் வித்தியாசத்திலும் பின்டைவில் உள்ளார்.

summary

Himanta Biswa Sarma continues to maintain the lead in the Jalukbari constituency.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.