FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிரகதி மைதானம் அருகே போராட்டம்: தடுப்புக் காவலில் 8 முதல் 10 திபெத்தியா்கள்

பிரகதி மைதானம் அருகே உள்ள சுரங்கப் பாதையில் 8 முதல் 10 திபெத்தியா்களை தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை காலை தடுத்து வைத்தனா்.

12 செப்டம்பர் 2026, 12:16 am IST
கோப்புப்படம் - ANI
பகிர்:

பிரகதி மைதானம் அருகே உள்ள சுரங்கப் பாதையில் 8 முதல் 10 திபெத்தியா்களை தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை காலை தடுத்து வைத்தனா்.

தில்லியில் 2026 பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறும் நிலையில், மாநாட்டில் பங்கேற்க தில்லி வந்துள்ள சீனத் தூதுக்குழுவினருக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்காக அவா்கள் அந்தப் பகுதியில் திரண்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments