முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கைச் சிறையில் உள்ள 12 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருடைய காவல் ஜூன் 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 ஜூன் 2015, 12:08 pm IST
பகிர்:

இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருடைய காவல் ஜூன் 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேர், இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக ஜூன் 2-ம் தேதி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை ஜூன் 12-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அனுராதபுரம் நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் 12 பேரும், காவல் நீட்டிப்புக்காக மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆசிர்வாதம், மீனவர்களுடைய நீதிமன்றக் காவலை ஜூன் 19-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments