உத்தமபாளையம் அரசு தலைமை மருத்துவருக்கு கரோனா
உத்தமபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தமபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், கம்பம் ஆங்கூர்பாளையம் சாலையில் வசிக்கும் 54 வயதுடைய இவர், சில நாள்களுக்கு முன்பு அறுவைச் சிகிச்சைக்காக சென்னைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.