முகப்பு
தற்போதைய செய்திகள்

தென்காசி: பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை!

தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்பாக...

Updated On : 12 டிசம்பர் 2024, 2:11 pm IST
மழையில் குடைபிடித்து செல்வோர்.
பகிர்:

தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(டிச. 12) அரைநாள் (பிற்பகலுக்குமேல்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்துக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், அரை நாள் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.