கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

ஆந்திரம்: லாரி மீது கார் மோதியதில் 5 பேர் பலி

ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலக்கலூர் பேட்டையில் நடத்த சாலை விபத்தில் 5 பேர் பலியானது தொடர்பாக....

இணையதளச் செய்திப் பிரிவு

ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலக்கலூர் பேட்டையில் நடத்த சாலை விபத்தில் 5 பேர் பலியாகினர்.

ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலக்கலூர் பேட்டை அருகே முன்னாள் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்ற கார் விபத்துக்குள்ளானது.

இதில், காரில் இருந்தவர்களில் 5 பேர் பலியாகினர். படுகாயமடைந்த இரண்டு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து சிலக்கலூர் பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Andhra Pradesh: 5 killed in car-lorry collision

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாபர் மசூதி இடிப்பு நாள்: மேலப்பாளையத்தில் கடைகள் அடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம்

கீழக்கரை அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 5 பேர் பலி

அடுத்த 2 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை?

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

இளைஞா்கள் மீது தாக்குதல்: 5 போ் கைது

SCROLL FOR NEXT