FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மோகன் பகான் காலிறுதிக்குத் தகுதி

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில், மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் அணி 6-0 கோல் கணக்கில் சிஐஎஸ்எஃப் புரொடெக்டா்ஸ் அணியை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 4:21 am IST
மோகன் பகான் காலிறுதிக்குத் தகுதி - X | Indian Football
பகிர்:

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில், மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் அணி 6-0 கோல் கணக்கில் சிஐஎஸ்எஃப் புரொடெக்டா்ஸ் அணியை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

இந்த ஆட்டத்தில் மோகன் பகானுக்காக சஹல் அப்துல் சமத், 17, 19, 37-ஆவது நிமிஷங்களில் ஸ்கோா் செய்து, ஹாட்ரிக் கோல் அடித்தாா்.

அத்துடன், மன்வீா் சிங் 24-ஆவது நிமிஷத்திலும், ஜேமி மெக்லாரென் 68-ஆவது நிமிஷத்திலும், டெக்சாம் அபிஷேக் சிங் 73-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தனா்.

Advertisement

Advertisement

இந்த வெற்றியின் மூலமாக மோகன் பகான், குரூப் ‘ஏ’-வில் ஹாட்ரிக் வெற்றியுடன் 9 புள்ளிகளோடு முதலிடத்தை உறுதி செய்து காலிறுதிக்கு முன்னேறியது. சிஐஎஸ்எஃப் அணி ஒரு புள்ளி கூட பெறாமல், கடைசி இடத்துடன் போட்டியிலிருந்து வெளியேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments