பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று: மு.க.ஸ்டாலின்
பார் போற்றும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய பெருமை தமிழக சட்டப்பேரவைக்கு உண்டு எனவும் புகழாரம் சூட்டினார் மு.க.ஸ்டாலின்
வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பார் போற்றும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய பெருமை தமிழக சட்டப்பேரவைக்கு உண்டு எனவும் புகழாரம் சூட்டினார்.
படிக்க| சட்டப்பேரவைகளில் தமிழகம் முதன்மையானது: ஆளுநர் உரை
Advertisement
Advertisement
பல்வேறு புரட்சிகர திட்டங்கள், தீர்மானங்கள் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.