உணவளிப்பதை வணிகமாக்க வேண்டாம்: மு.க.ஸ்டாலின்
மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாட நடவடிக்கைகள் எடுத்துவருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாட நடவடிக்கைகள் எடுத்துவருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக உணவு பாதுகாப்பு நாளையொட்டி சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு!
மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.
Advertisement
Advertisement
உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து,
தரமான உணவை வழங்க வேண்டும் என உலக உணவு பாதுகாப்பு
நாளில் வலியுறுத்துகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.