தமிழ்நாடு

2 ராணுவ வீரர்கள் இறந்தது எப்படி? கிராம மக்கள் போராட்டம்

பஞ்சாபில் தமிழக ராணூவ வீரர்கள் 2 பேரும் எப்படி இறந்தனர் என காரணம் கேட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

DIN

பஞ்சாபில் தமிழக ராணூவ வீரர்கள் 2 பேரும் எப்படி இறந்தனர் என காரணம் கேட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சேலம் மேட்டூர் அருகே இறந்த ராணூவ வீரர் கமலேஷ் சடலுடத்துடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சொந்த ஊரான வனவாசிக்கு கொண்டுவரப்பட்ட ராணுவ வீரரின் சடலடத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மற்றொரு ராணுவ வீரர் யோகேஷ் குமாரின் சொந்த ஊரான தேனி தேவாரம் அருகே மூனாண்பட்டியிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகரத்தில் உள்ள ராணுவ தளத்தில் இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT