கோப்புப்படம் 
தமிழ்நாடு

டிச.25-ல் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புறநகர் ரயில் சேவையில் திங்கள்கிழமை(டிச.25) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

DIN

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புறநகர் ரயில் சேவையில் திங்கள்கிழமை(டிச.25) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, வரும் திங்கள்கிழமை அரசு விடுமுறை என்பதால் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரலிருந்து அரக்கோணம், சூலூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காமராஜா் சந்தையில் பாதையில் உள்ள கடைகளை அகற்ற கோரிக்கை

கரூா் சம்பவத்தில் தவறு செய்தவா்கள் இன்னும் பாடம் கற்கவில்லை: கி.வீரமணி

கும்பகோணத்தில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கரூா் துயரச் சம்பவம்: சிறப்பு விசாரணைக் குழுவினா் முன்னிலையில் சேலம் தவெக மத்திய மாவட்டச் செயலா் ஆஜா்

சூடான்: துணை ராணுவ தாக்குதலில் 53 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT