முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் ஜூன் 24, 25-ல் உணவுத் திருவிழா!

சென்னை செம்மொழிப் பூங்காவில் வரும் ஜூன் 24, 25-ல்  உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.

Updated On : 22 ஜூன் 2023, 5:41 pm IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை செம்மொழிப் பூங்காவில் வரும் ஜூன் 24, 25-ல்  உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.

இது குறித்து கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

"தமிழ்நாடு அரசு மற்றும் UNHCR & OfERR அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் சென்னை செம்மொழிப் பூங்காவில், வருகின்ற ஜூன் 24 மற்றும் 25 அன்று நடைபெறவிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அழைக்கின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.