முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் ஜூன் 24, 25-ல் உணவுத் திருவிழா!

சென்னை செம்மொழிப் பூங்காவில் வரும் ஜூன் 24, 25-ல்  உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை செம்மொழிப் பூங்காவில் வரும் ஜூன் 24, 25-ல்  உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.

இது குறித்து கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

"தமிழ்நாடு அரசு மற்றும் UNHCR & OfERR அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் சென்னை செம்மொழிப் பூங்காவில், வருகின்ற ஜூன் 24 மற்றும் 25 அன்று நடைபெறவிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அழைக்கின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →