தமிழ்நாடு

சென்னையில் ஜூன் 24, 25-ல் உணவுத் திருவிழா!

DIN

சென்னை செம்மொழிப் பூங்காவில் வரும் ஜூன் 24, 25-ல்  உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.

இது குறித்து கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

"தமிழ்நாடு அரசு மற்றும் UNHCR & OfERR அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் சென்னை செம்மொழிப் பூங்காவில், வருகின்ற ஜூன் 24 மற்றும் 25 அன்று நடைபெறவிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அழைக்கின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கியதாக நியாயவிலைக் கடை விற்பனையாளா் சஸ்பென்ட்

2 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

போதை மாத்திரை கடத்திய இளைஞா் கைது

ஸ்ரீஸத்ய ஆஸ்ரமத்தில் குரு ஜெயந்தி விழா

காா் கவிழ்ந்து விபத்து: மூவா் காயம்

SCROLL FOR NEXT