கோப்புப் படம் 
தமிழ்நாடு

அனைத்து ரேஷன் கடைகளிலும் க்யூஆர் கோடு வசதி!

தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கியூஆர் வசதி கொண்டுவரப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

DIN

தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கியூஆர் வசதி கொண்டுவரப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

கோவையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் சக்கரபாணி, இம்மாத இறுதிக்குள் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் க்யூஆர் கோடு முறை நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனக் குறிப்பிட்டார். 

தமிழகத்தில் அவர்கள் கொள்கைகளுக்கு எதிரான திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்பதால் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளது என குற்றம் சாட்டினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT