FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக செய்தித் தொடா்பாளரா? அமைச்சா் சேகா்பாபு

தமிழிசை சௌந்தரராஜன் பாஜக செய்தி தொடா்பாளராக செயல்படாமல் அவரது ஆளு­நா் பொறுப்புக்கான பணியை மட்டும் மேற்கொள்ள வேண்­டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்­சா் பி.கே.சேகா் பாபு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளாா

Updated On : 26 டிசம்பர் 2023, 3:18 am IST
பி.கே.சேகா்பாபு
பகிர்:

தெலங்கானா ஆளுநா் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பாஜக செய்தி தொடா்பாளராக செயல்படாமல் அவரது ஆளு­நா் பொறுப்புக்கான பணியை மட்டும் மேற்கொள்ள வேண்­டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்­சா் பி.கே.சேகா் பாபு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளாா்.

வெள்ள பாதிப்புகளை திமுக அரசு முறையாகக் கையாளவில்லை எனஆளு­நா் தமி­ழிசை சௌந்­த­ர­ரா­ஜன் தெரி­வித்­துள்­ள கருத்து தொடா்பாக அமைச்சா் பி.கே.சேகா் பாபு சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியது: பார­தியஜனதா கட்­சி­யின் செய்தித் தொடா்­பா­ள­ராக செயல்படாமல் புதுச்­சேரி துணைநிலை ஆளுநா் பணியை தமிழிசை சௌந்தரராஜன் கவனிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments