கும்பகோணம் அருகே ராக்கெட் பட்டாசு விழுந்து 3 குடிசைகள் எரிந்து நாசம்
மயிலாடுதுறை மாவட்டம் கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூரில் ராக்கெட் பட்டாசு விழுந்து 3 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
கும்பகோணம்: மயிலாடுதுறை மாவட்டம் கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூரில் ராக்கெட் பட்டாசு விழுந்து 3 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூரில் ராக்கெட் வகை பட்டாசு விழுந்ததில், அங்குள்ள 3 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
இதையும் படிக்க | கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது : 40 பேர் சிக்கிக்கொண்டனர்!
Advertisement
Advertisement
வீட்டில் இருந்த ஆவணங்கள், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது.
இந்த விபத்துகள் குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.