அண்ணா அறிவாலயம் 
தமிழ்நாடு

அண்ணா அறிவாலயத்தில் பீர் பாட்டில் வீச்சு: ஒருவர் கைது!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பீர் பாட்டில் வீசப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது.

DIN

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பீர் பாட்டில் வீசப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், பீர் பாட்டிலை வீசிச் சென்றுள்ளார்.

இதையடுத்து தகவலறிந்த காவல் துறை, கோவர்தன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர் கண்ணகி நகரைச் சேர்ந்தவர், அதிமுக முன்னாள் நிர்வாகி என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT