தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 18 பேர் சிறைபிடிப்பு.!

இலங்கை கடற்படையினரால் 18 மீனவர்கள் சிறைபிடிப்பு...

DIN

இலங்கை காங்கேசன் கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 18 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, 18 மீனவர்களை சிறைபிடித்துள்ள இலங்கை கடற்படை அவர்கள் பயணித்த 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்தது. அவர்களை காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ்: திவாகர் கேட்டவுடன் முத்தம் கொடுத்த அரோரா! புலம்பும் ரசிகர்கள்...

மலையாளத்தில் முதல்முறை... ரூ.300 கோடியைத் தாண்டிய லோகா!

மதராஸி ப்ளாக்பஸ்டரா? ஏ. ஆர். முருகதாஸை சீண்டிய சல்மான் கான்!

வங்கி மோசடி: 4 மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

ஊழியர்களே எச்சரிக்கை! 'பாஸ்' என்று கூறி ஆள்மாறாட்ட மோசடி!

SCROLL FOR NEXT