தமிழ்நாடு

ஐடிஐ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பம்!

தொழிற்பயிற்சி மையங்களில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

DIN

தொழிற்பயிற்சி மையங்களில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து 102 அரசு தொழிற்பயிற்சி மையங்கள், 305 தனியார் தொழிற்பயிற்சி மையங்களில் ஐடிஐ படிப்புகளில் சேருவதற்கு மே 10(நாளை) முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜூன் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜித்துக்கு வில்லனாகும் பிரபலம்?

இந்து அறநிலையத் துறையில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

SCROLL FOR NEXT