முகப்பு
தமிழ்நாடு

2024: தமிழ்நாட்டில் 123 யானைகள் உயிரிழப்பு

மே மாதத்தில் மட்டும் 21 யானைகள் உயிரிழப்பு

Updated On : 4 ஜனவரி 2025, 10:00 am IST
கோப்புப் படம்
பகிர்:

கடந்தாண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 123 யானைகள் உயிரிழந்துள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 2024 ஆம் ஆண்டில் 123 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அவற்றில் 107 யானைகள் இயற்கையாகவும், 16 யானைகள் இயற்கைக்கு மாறான காரணங்களாலும் உயிரிழந்துள்ளன.

Advertisement

Advertisement

மேலும், கடந்த மே மாதத்தில் மட்டுமே 21 யானைகள் உயிரிழந்துள்ளன.

இது, 2022 ஆம் ஆண்டில் யானைகளின் உயிரிழப்பு 113-ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 129-ஆக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments