கடந்தாண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 123 யானைகள் உயிரிழந்துள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 2024 ஆம் ஆண்டில் 123 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அவற்றில் 107 யானைகள் இயற்கையாகவும், 16 யானைகள் இயற்கைக்கு மாறான காரணங்களாலும் உயிரிழந்துள்ளன.
மேலும், கடந்த மே மாதத்தில் மட்டுமே 21 யானைகள் உயிரிழந்துள்ளன.
இது, 2022 ஆம் ஆண்டில் யானைகளின் உயிரிழப்பு 113-ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 129-ஆக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.