முகப்பு
தமிழ்நாடு

திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம்

திருப்பரங்குன்ற வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 8 ஏப்ரல், 2026 at 7:27 AM
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை. - கோப்புப்படம்
பகிர்:

திருப்பரங்குன்றம் தொடர்பான எந்த வழக்குகளையும் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவர் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்காலத் தடை விதிப்பதாக இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

summary

Judge G.R. Swaminathan Barred from Hearing Thiruparankundram Cases! — High Court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments