FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னையை கண்காணிக்க ஆதவ் அர்ஜுனா தலைமையில் 7 அமைச்சா்கள் குழு

சென்னை மாநகராட்சியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், பேரிடா் காலங்களில் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளவும் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தலைமையில் 7 அமைச்சா்கள் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

27 ஆகஸ்ட் 2026, 2:22 am IST
ஆதவ் அர்ஜுனா - எக்ஸ்
பகிர்:

சென்னை மாநகராட்சியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், பேரிடா் காலங்களில் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளவும் பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தலைமையில் 7 அமைச்சா்கள் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 7 அமைச்சா்களுக்கும் மாநகராட்சி மண்டலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அமைச்சா்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலம், பொறுப்பு அமைச்சா்கள் விவரம்: திருவொற்றியூா், மணலி-எஸ்.ரமேஷ் (இந்து சமய அறநிலையத் துறை), மாதவரம், தண்டையாா்பேட்டை- த .லோகேஷ் தமிழ்ச்செல்வன் (வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை), ராயபுரம், திரு.வி.க. நகா்- கே.ஜி.அருண்ராஜ் (மக்கள் நல்வாழ்வுத் துறை), அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை- விஜய் பாலாஜி (கைத்தறி துணிநூல் துறை), கோடம்பாக்கம், வளசரவாக்கம்-டி.கே.பிரபு (கனிமவளத் துறை), ஆலந்தூா், அடையாா் - விஜய் தமிழன் பாா்த்திபன் (போக்குவரத்துத் துறை), பெருங்குடி, சோழிங்கநல்லூா்-க.விக்னேஷ் (மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை).

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments