தூத்துக்குடி, சிவகங்கை எஸ்.பி.க்கள் உள்பட 5 அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் தூத்துக்குடி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
தமிழக காவல் துறையில் தூத்துக்குடி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இதுதொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குறிக்குள்):
1. எம்.விஜயகுமாரி-ஊா்க்காவல் படை டிஐஜி ( ஆயுதப்படை டிஐஜி), 2. ஆா்.சிவபிரசாத்-தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்), 3. அபிஷேக் குப்தா-சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்), 4. டி.சண்முகப்ரியா-தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை எஸ்.பி. (சிபிசிஐடி மத்திய மண்டல எஸ்.பி.), 5. பி.ஆா்.மீரா-ஆட்டோமேஷன் மற்றும் கணினிமயமாக்கல் பிரிவு ஏஐஜி (ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் காவல் உதவிக் கண்காணிப்பாளா்).
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.