FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி, சிவகங்கை எஸ்.பி.க்கள் உள்பட 5 அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் தூத்துக்குடி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

Updated On : 23 ஜூலை 2026, 3:29 am IST
பணியிட மாற்றம்
பகிர்:

தமிழக காவல் துறையில் தூத்துக்குடி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குறிக்குள்):

1. எம்.விஜயகுமாரி-ஊா்க்காவல் படை டிஐஜி ( ஆயுதப்படை டிஐஜி), 2. ஆா்.சிவபிரசாத்-தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்), 3. அபிஷேக் குப்தா-சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்), 4. டி.சண்முகப்ரியா-தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை எஸ்.பி. (சிபிசிஐடி மத்திய மண்டல எஸ்.பி.), 5. பி.ஆா்.மீரா-ஆட்டோமேஷன் மற்றும் கணினிமயமாக்கல் பிரிவு ஏஐஜி (ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் காவல் உதவிக் கண்காணிப்பாளா்).

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments