சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. ராசா கேள்வி
புதிய ஆட்சி அமைந்த பிறகு, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்ட பிறகு குற்றச் சம்பவங்கள் நடந்தால், திமுக மீது பழி போடுவது எந்த வகையில் நியாயம்?
தமிழ்நாட்டில் தற்போதைய சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா இன்று (ஜூன் 2) கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டின் புதிய ஆட்சி அமைந்த பிறகு, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்ட பிறகு குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால், அதற்கு திமுக மீது பழி போடுவது எந்த வகையில் நியாயம் எனவும் வினவியுள்ளார்.
summary