இன்னைக்கும் கரண்ட் வராதா? சட்டப்பேரவை நிகழ்வைக் குறிப்பிட்டு கேள்வி?
சட்டப்பேரவையில் மின்சாரம் குறித்து பேசியவற்றைக் குறிப்பிட்டு வைகைச்செல்வன் பதிவிட்டுள்ளது குறித்து...
அப்படியென்றால் இன்றைக்கும் மின்சாரம் கிடைக்காதா? என சட்டப்பேரவை நிகழ்வைக் குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வைகைச்செல்வன் பதிவிட்டுள்ளதாவது:
இன்றைய சட்டமன்றத்தில்…
Advertisement
Advertisement
‘பவரை’ இழந்தவர்கள்
‘பவர்’ கட்டைப் பற்றிப்
பேசுகிறார்கள்..!
‘பவரை’ வைத்திருப்பவர்களோ…
‘பியூஸ் கேரியரைக்’ காணவில்லை என்கிறார்கள்
அப்படியென்றால் இன்னைக்கும் கரண்ட் வராதா..? என பகடியாகப் பதிவிட்டுள்ளார்.
Won't power supply be restored today? Vaigaichelva question raised with reference to the Assembly proceedings
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.