முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்
திருவாரூரில் மு.க. ஸ்டாலின் பேட்டி...
விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தவெக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூரில் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக திருவாரூர் சென்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
"முதல்வர் என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும், அதில் என்ன பிரச்னை? விவசாயிகளின் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் உதயநிதி பேசியிருக்கிறார். பேரவையில் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு, இதுவரை முதல்வர் விஜயிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. விவசாயிகளின் பிரச்னை குறித்து ஆட்சியாளர்கள்தான் கவனிக்க வேண்டும்" என்று கூறினார்.
Advertisement
Advertisement
Let Chief Minister Vijay criticize me: M.K. Stalin press meet in thiruvarur
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.