முகப்பு
தமிழ்நாடு

கவிஞர் புவியரசு காலமானார்

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு கோவையில் இன்று காலமானார்.

Updated On : 30 ஜூன் 2026, 1:24 pm IST
கவிஞர் புவியரசு - DNS
பகிர்:

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு கோவையில் இன்று (ஜூன் 30) காலமானார். அவருக்கு வயது 96.

இவர் 2009ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பு நூலுக்கான தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

summary

Sahitya Akademi Award-winning writer and poet Puviyarasu has passed away

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments